தொடரும் மீனவர் துயரம் " கருத்தரங்கில் பேசியோர் காணொளி மற்றும் தீர்மானங்கள்


அறிவாயுதம் நடத்தும் " தொடரும் மீனவர் துயரம் " கருத்தரங்கில் தீர்மானங்களை விளக்கி ஊடகவியலாளர்களை நீதியரசர் அரிபரந்தாமன் தலைமையில் சந்திப்பு...
உடன் தோழர் சுப.உதயக்குமார், திரு.அய்யநாதன் , பேராசிரியர் இராமு.மணிவண்ணன்,அறிவாயுதம் நெறியாளர் ந.விசுவநாதன் , அறிவாயுதம் சிறப்பாசிரியர்
தோழர் கே.ஆர்.எஸ்.மணி, திரு.ஜி.ஆர்.அப்பாராஜ் ( தலைவர்- சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்
திரு.எமிரிட் ( இராமேஸ்வரம் மீனவர் சங்கம் )
இயக்குநர் வ.கௌதமன், திரு.சரவணராஜா பொன்னுசாமி மற்றும் தோழர் இரவிக்குமார் உள்ளிட்டோர்....
Previous
Next Post »
0 Komentar