இரு நாள் விழிப்புணர்வு பரப்புரை பயணம்

 மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற  வலியுறுத்தி  பாட்டாளி மக்கள் கட்சி  சார்பில் அதன் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மேற்கொள்ளும் இரு நாள் விழிப்புணர்வு பரப்புரை பயணம் மேட்டூர் அணையில் இன்று காலை தொடங்கியது.  மருத்துவர் அன்புமணி இராமதாசின் பயணத்தை பா.ம.க. த
லைவர் ஜி.கே.மணி மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் தொடங்கி வைத்தனர்

Related Post

0 Komentar