தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை...

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை...

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் எரிவாயுக் குழாய்களை பதிக்க முயன்ற ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு 
எதிராக மக்கள் கிளர்த்தெழுந்து போராடினார்கள். 

மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் செயராமன் அவர்களை மட்டும் தனிமைப் படுத்தி சிறையில் அடைத்துள்ளர்.
இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

உடனடியாக அவர்களை விடுதலை செய்யும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

அன்புள்ள 

பழ.நெடுமாறன்
Previous
Next Post »
0 Komentar