சீமான் தலைமையில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் -

கட்சி அறிவிப்புகள்: 
சீமான் தலைமையில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் - திருவாடானை | 04-06-2017 நாம் தமிழர் கட்சி
இன்று 04-06-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு, திருவாடானையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையேற்றுஎழுச்சியுரையாற்றுகிறார்.
வலைதளம்: https://goo.gl/XB5vYS
---
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 - 4380 4084
செந்தில்குமார். கு (+91- 9600 70 9263)
மாநிலச் செய்திப்பிரிவு இணை செயலாளர்
Previous
Next Post »
0 Komentar