தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிவிப்பு

தேதி:31.12.2016
கழக பதவியில் இருந்து விடுவிப்பு மற்றும் பதவி நியமனம் குறித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிவிப்பு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.ஏ.கே.டி.ராஜா அவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் வகித்து வந்த பதவியில் இருந்து விடுவிக்க கேட்டுக்கொண்டதால் இன்று (31.12.2016) முதல் மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

மதுரை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக திரு.R.அழகர் (மாவட்ட கழக பொருளாளர்), இவர் இன்று (31.12.2016) முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு மாவட்டம், ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி, மகளிர் அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து கழகம் சிறப்பாக வளர்ச்சி பெற பாடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேசிய முற்போக்கு தி

தலைவர்
ராவிட கழகம்
Previous
Next Post »
0 Komentar