மதுராந்தகத்தில் பா.ம.கட்சியின் மாபெரும் பொதுகூட்டம் இன்று நடைபெறுகிறது

காஞ்சி தெற்கு மாவட்ட பா.ம.க. கட்சியின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மதுராந்தகம் தேரடி வீதியில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெறுகி

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பா.ம.க கட்சியின் சார்பிலான மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட செயலர் வா.கோபாலகண்ணன் வரவேற்புரை ஆற்றுகிறார். மாநில துணை பொது செயலர் பொன்கங்காதரன் தலைமை தாங்குகிறார்.  இக்கூட்டத்துக்கு பா.ம.க நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் சிறப்புரை ஆற்றுகிறார். பா.ம.க தலைவர் கோ.க மணி,மாநில துணை பொது செயலர்கள் ஏ.கே.மூர்த்தி,திருக்கச்சூர் ஆறுமுகம்,மாவட்ட,ஒன்றிய,நகர,பேரூர் கட்சியின் நிர்வாகிகள் கலந்துக் கொள்கின்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காஞ்சி தெற்கு மாவட்ட பா.ம.கட்சியின் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

றது.
Previous
Next Post »
0 Komentar