பிரதமரையும், தேசியக் கொடியையும் அவமதித்தவர்கள் தேச விரோதிகளே என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார். இதுகுறித்து, சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியது:-
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமி
ழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. சென்னை மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது தேசியக் கொடியையும், பிரதமரையும் அவமதித்தவர்கள் தேசவிரோதிகள். இதுதொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
0 Komentar