அத்யாவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்

அத்யாவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

 அத்யாவசிய பொருள்களின் விலை நாளுக்கு நாள் உயர்

 விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுவோர் ஏழை மக்களாகவே உள்ளனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் திட்டங்களை நடைமுறைபடுத்தும் சரியான நிர்வாக அமைப்பு உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.

 மக்களின் தேவைக்கு வேண்டிய உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்ய ஆக்கபூர்வமான திட்டங்களைத் தீட்டாத நிலையில் அரசு உள்ளது.

 மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப் பொருள்கள் மற்றும் அத்யாவசியப் பொருள்களின் விலைகள் அதிகரிக்காமல் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
ந்து கொண்டே போகிறது. பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் விலை அடிக்கடி அதிகரிப்பதால் பிற பொருள்களின் விலையும் அதிகரிக்கிறது. கிராமங்களில் விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளதால், காய்கறிகளின் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது.
Previous
Next Post »
0 Komentar