தமிழக போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டார்

சென்னை,

நெல்லை, மதுரை, திருப்பூர், தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி அதன்பின்னர், சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் உதவி ஐ.ஜி.யாக (நிர்வாகம்) பணியாற்றி வரும் அஸ்ரா கார்க், சி.பி.ஐ.க்கு போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் மாற்றப்பட்டுள்ளார்.

தொடக்க பதவிகாலமாக அவருடைய பணிகள் 4 ஆண்டுகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவரை தமிழக காவல் பணியில் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றுவதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
First
0 Komentar